Saturday, April 30, 2016

அட்டப்பாடி அணை ஆபத்து

கோவை: முல்லைப் பெரியாரில் அணை கட்ட முயன்று வைகோ அவர்களின் தொடர் போராட்டத்தால் மூக்கறுபட்டுப் போன கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் அணை கட்ட முயற்சி செய்தது, 

அப்படிக் கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சனை வரும் என்பதைக் கருத்தில் கொண்டு கழகத் தோழர்களின் உதவியோடு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அட்டப்பாடிக்கே சென்று ஆர்ப்பாட்டம் செய்தோம், இதன் மூலம் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம்.


No comments:

Post a Comment