பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி பலமுறை வேண்டுகோள் விடுத்தும், மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் பாராமுகமாக இருந்ததால் 20.11.2012 அன்று கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசுவரன் தலைமையில் மறுமலர்ச்சி திமுக சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்
No comments:
Post a Comment