கோவை அண்ணா பல்கலைக்கு என
உள்ள இருநூறு (200) கோடி ரூபாயை
கொண்டு, கோவை மண்டல அண்ணா
பல்கலை பிரிவை உலகத்தரத்திலான உள்
கட்டமைப்புகளை உருவாக்கக்கோரி தமிழக முதல்வருக்கு எனது தலைமையில் (07.08.2012) தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர்
ஆர் ஆர் மோகன்குமார் உள்ளிட்ட
கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment