Saturday, April 9, 2016

கோவை அண்ணா பல்கலையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி தந்தி அனுப்பும் போராட்டம்

கோவை அண்ணா பல்கலைக்கு என உள்ள இருநூறு (200) கோடி ரூபாயை கொண்டு, கோவை மண்டல அண்ணா ல்கலை பிரிவை உலகத்தரத்திலான உள் கட்டமைப்புகளை உருவாக்கக்கோரி தமிழக முதல்வருக்கு எனது தலைமையில் (07.08.2012) தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment