Tuesday, April 5, 2016

மதிமுகவின் தொடர் முயற்சியால் மதுக்கரை மார்க்கெட் அரசு தொடக்கபள்ளிக்கு விடிவு

மதுக்கரை மார்க்கெட்டில் அமைந்துள்ள 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு தொடக்கபள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், இடியும் நிலையில் உள்ள மேற்கூரைகளை சீரமைக்கக் கோரியும் மறுமலர்ச்சி திமுக தொடர்ச்சியாக போராட்டம், தமிழகக் கல்வித்துறை அமைச்சருக்குக் கடிதம், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம்  என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன் விளைவாக சுமார் ஓராண்டுக்குப் பின் இப்போது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மறுமலர்ச்சி திமுகவின் தொடர்ச்சியான மக்கள் நலப் போராட்டங்கள் கண்டிப்பாக வெற்றி பெரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.







No comments:

Post a Comment