Saturday, April 9, 2016

கோவையில் உலகத்தர பல்கலைகழகம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

கோவைக்கு 2008ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உலகத்தர பல்கலைகழகம் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து 2011 ஆகஸ்ட் மாதம் கோவை மாவட்ட திமு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அடுத்த கட்டமாக முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது

ஆயினும் இரண்டு அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பல்கலைகழகம் கோவைக்கு வருவதன் மூலம் எண்ணற்ற மாணவ தோழர்கள் பயன் பெறுவர். ஆகவே மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் முன்பாக மாணவர்களிடம் இதை குறித்து ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமும், கையெழுத்து இயக்கமும் நடத்த முடிவு செய்யப்பட்டது

கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரி முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் போது;



No comments:

Post a Comment