வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி. கோவை, குறிச்சி, மதுக்கரை, கிணத்துகடவு, சுந்தராபுரம் உள்ளிட்ட தொகுதி மக்கள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தாமாக கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவளித்து பம்பரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றபோது (16.04.2016)
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அவர்களும், சிங்காநல்லூர் வேட்பாளர் திரு.ஆடிட்டர் அர்ஜுனராஜ் அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிங்காநல்லூர் வேட்பாளர் அவர்களுக்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டேன்.
தொண்டாமுத்தூர் தே.மு.தி.க திரு.பாண்டியண் அவர்கள் வாழ்தியபோது
கோவை மாநராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, திரு.அருள், திரு.குணா, திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment