கோவை குறிச்சி மதுக்கரை கிணத்துக்கடவு பகுதி மக்களுக்காக மதிமுக சார்பாக மாநில இளைஞரணிச் செயலாளரான நான் கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுத்த மக்கள் நலப் பணி
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியருக்கு மனு
மதுக்கரை ஒன்றியம் திருமலையாம்பாளையத்தில் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் கம்பெனி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது (13.01.2016)
No comments:
Post a Comment