வாளையாறு முதல் மதுக்கரை வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறுமலர்ச்சி திமுக சார்பில் 29.09.2013 அன்று எனது தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடைப்பயணத்தில் கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் உள்ளிட்ட ஏரளாமான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment