நீலகிரி: சிங்கள இனவெறி அதிகாரிகளுக்கு இந்திய அரசு பயிற்சி தமிழகத்தில் பயிற்சி அளிக்காது என்று அப்போதைய மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்த பிறகும், குன்னூரில் உள்ள வெலிங்கடன் இராணுவ முகாமில் அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதை அறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனது தலைமையில் கழகத் தோழர்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் இந்திய மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் காவலர்களால் கைது செய்யப்பட்டோம்.
No comments:
Post a Comment