Sunday, March 27, 2016

கிணத்துக்கடவு குளிர்பதனக் கிடங்கை திறக்க வலியுறுத்தி கோரிக்கை

கோவை: மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மூன்றான்று இழுபறிக்குப் பின் கட்டி முடிக்கப்பட்ட குளிர்பதனக் கிடங்கை இன்னும் பயன்பாட்டுக்கு திறந்துவிடாமல் பூட்டு போட்டிருப்பதன் காரணம் என்ன. இனிமேலும் தாமதப்படுத்தாமல் விவசாயிகளின் நலன் கருதி உடனே குளிர்பதனக் கிடங்கை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயத்துறை அமைச்சருக்கு 24.04.2015 அன்று கடிதம் எழுதப்பட்டது.




No comments:

Post a Comment