பொள்ளாச்சியில் வழங்கப்படுகின்ற இரயில் முன்பதிவு விண்ணப்பங்களில் தமிழில் இல்லாமல் ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே உள்ளன. இது தமிழகத்தின் பறிக்கின்ற செயல். உடனடியாக தெற்கு இரயில்வே நிர்வாகம் பாலக்காடு இரயில் கோட்ட நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு தமிழில் விண்ணப்பங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 22.08.2014 அன்று தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment