Monday, March 14, 2016

பொதுமக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

யானை - மனிதர்கள் மோதலைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மறுமலர்ச்சி திமுக கோவை மதுக்கரையில் 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தியது. இந்தப் பிரச்சாரப் பேரணிக்கு அப்போதைய கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார். அப்போதைய மதுக்கரை மதிமுக பொறுப்பாளர் வே.ஈசுவரன் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பேரணி மதுக்கரை, எட்டிமடை, சாவடி, வாளையார் ஆகிய இடங்களில் நடைபெற்றது.




27.04.2012 யானை - மனித மோதலால் உயிரிழக்கும் நபரின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரிக்கை


No comments:

Post a Comment