Saturday, March 26, 2016

சிறுவாணி அணைக்கு தண்ணீரைக் கொண்டுவரும் குழாய்ப் பாதையைத் தடுக்கக் கூடாது எனக் கடிதம்

சிறுவாணி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பழைய குழாய்ப் பாதையில் உள்ள வால்வுகளை அடைத்து கோவைக்கு வரும் தண்ணீரைக் குறைப்பதனால் கோவை மாவட்டமே தண்ணீரின்றித் தவிக்கும் நிலைக்கு வந்துவிடும், ஆகையால் பழைய குழாய்ப் பாதையில் அமைந்துள்ள வால்வை அடைக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி பாலக்காடு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டது. 

No comments:

Post a Comment